விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் மாணவி சமீபத்தில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் மாணவி அரளி விதையை அரைத்து தின்றதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு எழுதிய மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இவங்க மனுஷங்க தானா?”.. கர்ப்பிணியைக் கொன்று ரத்தத்தைப் பிரியாணி அண்டாவில் வடியவிட்ட கொடூரம்.. கூடுவாஞ்சேரியில் குலை நடுங்க வைக்கும் பயங்கரம்..!!!
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைத்து ஆக்ராவுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியிலும் உறைந்துபோகச் செய்துள்ளது. தங்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த ஒடிசாவைச் சேர்ந்த…
Read more“நாளை முதல் இதெல்லாம் வெளிய வச்சிட்டு உள்ள போங்க!”.. திருவண்ணாமலை கோயிலில் ஷாக் கொடுத்த கோயில் நிர்வாகம்… தீவிரமாகும் பாதுகாப்பு நடைமுறைகள்..!!!
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்வதற்கு நாளை முதல் (செப்டம்பர் 01) கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத் தலங்களின் புனிதத்தன்மையைப் பேணவும், வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் கோயில் நிர்வாகம் இந்த…
Read more