சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது வணிக பொருளாதார குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் பிரேமாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வு பெற இருந்த நிலையில்…. சார் பதிவாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
அமைச்சரவையிலிருந்து வெளியேறத் தயார்.. பதவி முக்கியமல்ல!” தவெக ஆட்சி கவிழாது… ஆனால் எங்களது முடிவு இதுதான்.. திருமாவளவன் வெளிப்படைப் பேச்சு..!!”
அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தான் கூறிய கருத்து தவெகவை மிரட்டுவதற்காக அல்ல, மாறாக தங்கள் கட்சியின் அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். பதவிக்காகத் தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம் என்ற…
Read moreஅதிகாரி இல்லை, உங்களில் ஒருவன்!” கைகட்டி நின்ற மக்களைக் கண்டித்த அமைச்சர்.. பொதுமக்களுடன் கலகலப்பாகப் பேசிய அமைச்சர் மரிய வில்சன்..!!”
ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் மரிய வில்சன் பொதுமக்களுடன் மிகவும் கலகலப்பாகவும் இயல்பாகவும் கலந்துரையாடினார். அப்போது சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சரிடம் மரியாதையின் அடையாளமாக கைகளைக் கட்டிக்கொண்டு நின்றதைக் கண்ட அமைச்சர், உடனடியாக அவர்களைக்…
Read more