தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் பேசியதாக கூறப்படும் முதல் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அது அடங்குவதற்குள் தற்போது அண்ணாமலை இரண்டாவது வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கட்சியையும் மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரித்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இங்கு எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் தான் எடுக்கின்றனர். முதல்வரின் மகனும் மருமகனும் தான் கட்சியே என பி டி ஆர் பேசுவது போல் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
BREAKING: பிடிஆர் ஆடியோ…. அண்ணாமலை வெளியிட்ட அடுத்த பரபரப்பு…!!!!
Related Posts
ரூ.100 பிரியாணிக்கு ரிவிவ்… இர்பான் வெளியிட்ட வீடியோ…. அப்போ மன்னிப்பு வீடியோ எங்கப்பா?… அடுத்த சர்ச்சை…!!!
பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய்ந்தது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும்…
Read moreநாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 24 நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…
Read more