பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் மற்றொரு பரபரப்பு முடிவை எடுத்துள்ளது. அதாவது அந்நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ் அப் மட்டும் இன்ஸ்டாகிராமில் இருந்து சுமார் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. நிறுவனத்தின் நிதி வருவாயில் முன்னேற்றம் இல்லாததால் செலவு குறைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது. புதன்கிழமை வேலை நீக்கம் அறிவிப்புகளை வெளியிட தயாராகுமாறு மேலாளர்களுக்கு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க் ஏற்கனவே 10,000 ஊழியர்களை நீக்கப்படுவார்கள் என மார்ச் மாதம் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக வரும் மே மாதத்தில் அடுத்தக்கட்ட பணி நீக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.
10,000 ஊழியர்கள் பணி நீக்கம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
Related Posts
கெஞ்சி கேட்ட 10 வயது சிறுமி…. மறுப்பு தெரிவித்த தாய்…. இறுதியில் நடந்த சோகம்….!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் செல்ல தாய் மறுப்பு தெரிவித்ததால் 10 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா…
Read moreசுற்றுலா அழைத்து செல்ல பெற்றோர் மறுத்ததால் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தன்னுடைய பெற்றோரிடம் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். அதாவது அப்பகுதியில் உள்ள…
Read more