பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் மற்றொரு பரபரப்பு முடிவை எடுத்துள்ளது. அதாவது அந்நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ் அப் மட்டும் இன்ஸ்டாகிராமில் இருந்து சுமார் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. நிறுவனத்தின் நிதி வருவாயில் முன்னேற்றம் இல்லாததால் செலவு குறைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது. புதன்கிழமை வேலை நீக்கம் அறிவிப்புகளை வெளியிட தயாராகுமாறு மேலாளர்களுக்கு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க் ஏற்கனவே 10,000 ஊழியர்களை நீக்கப்படுவார்கள் என மார்ச் மாதம் அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக வரும் மே மாதத்தில் அடுத்தக்கட்ட பணி நீக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது.
10,000 ஊழியர்கள் பணி நீக்கம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more