பலத்த காற்று வீசியதால் இரும்பு கம்பம் சரிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக பலி ஆகியுள்ளனர். மகாராஷ்டிராவின் புனே பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது, சர்வீஸ் ரோடு அருகே இருந்த இரும்பு பதாகை சரிந்து விழுந்தது. அதில் சிக்கி 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் மூவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கோர விபத்து: இரும்பு கம்பி சரிந்து பரிதாபமாக 5 பேர் பலி….. பெரும் சோகம்…!!
Related Posts
உடலின் தோலை உரித்து…. துண்டு துண்டாக வெட்டி…. வங்கதேச எம்பி கொலையில் திடுக்கிடும் தகவல்கள்…!!
வங்கதேச நாட்டின் ஆளுங்கட்சி எம்எல்ஏவான அன்வருல் அசிம் அன்வர் சிகிச்சைக்காக மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவருடைய நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 20-ம் தேதியன்று இவர் காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில் இவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த…
Read moreஅடக்கடவுளே…! மேடையில் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த மாப்பிள்ளை…. அப்புறம் என்ன ஒரே அடிதடி தான்…!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் திருமண விழா ஒன்று நடந்தது. அதில் ஏற்பட்ட மோதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மணமக்கள் மாலை மாற்றிக்கொள்ளும் து மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள் விட்டார்கள்…
Read more