தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502ஆக உயர்ந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 493ஆக இருந்த நிலையில் இன்று 500ஐ கடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இன்று திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உ யிரிழந்திருக்கிறார். ஏற்கனவே தொற்று எண்ணிக்கை 500ஐ கடந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருந்தார்.
BREAKING: தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம்…!!
Related Posts
14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை,…
Read moreதமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read more