2011 தேர்தல் நிதியாக CM ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இன்று CM மீது புகாரளிக்க CBI அதிகாரிகளிடம் நேரம் கேட்டுள்ளதாகவும், ஏப்.20ல் புகாரளிக்க உள்ளதாகவும் கூறிய அண்ணாமலை, தான் வெளியிட்ட சொத்து பட்டியலை யாரும் மறுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
சொத்து பட்டியலை யாரும் மறுக்கல…. புகாரளிக்க நாள் குறித்த அண்ணாமலை…!!!
Related Posts
“இது வெள்ளை அறிக்கை இல்ல.. வெறும் வெற்று அறிக்கை!”.. ஹைப் ஏத்தி ரிலீஸ் செஞ்ச அறிக்கை ‘ஃப்ளாப்’ ஆயிடுச்சு எனத் தங்கம் தென்னரசு அதிரடி சாடலால் பரபரப்பு..!!!!
தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்து தற்போதைய தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை தொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அதிரடியான காரசார விமர்சனம் தமிழக அரசியல் ஏரியாவில் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையும் கிளப்பியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தங்கம்…
Read more“அந்த அளவுக்குத் தப்புத் தப்பாப் படிக்கிறார் மந்திரி”.. வெள்ளை அறிக்கை விவகாரத்தில் வெடித்த அரசியல் போர்.. அமைச்சர் மரிய வில்சனை வச்சுச் செய்த ஐ.பரந்தாமன்..!!
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தற்பொழுது வெளியிட்டுள்ள நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை மற்றும் நிதி அமைச்சரின் செயல்பாடு குறித்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஐ.பரந்தாமன் கடுமையான வார்த்தைகளால் காரசாரமாக விமர்சித்துள்ளது தற்பொழுது தமிழக அரசியல் ஏரியாவில் மிகப்பெரிய புயலையும்…
Read more