2011 தேர்தல் நிதியாக CM ஸ்டாலினுக்கு 200 கோடி ஆல்ட்ஸ்டாம் நிறுவனம் லஞ்சமாக கொடுத்ததாகவும், இதுபற்றி CBIயிடம் புகாரளிக்க உள்ளதாகவும் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், இன்று CM மீது புகாரளிக்க CBI அதிகாரிகளிடம் நேரம் கேட்டுள்ளதாகவும், ஏப்.20ல் புகாரளிக்க உள்ளதாகவும் கூறிய அண்ணாமலை, தான் வெளியிட்ட சொத்து பட்டியலை யாரும் மறுக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
சொத்து பட்டியலை யாரும் மறுக்கல…. புகாரளிக்க நாள் குறித்த அண்ணாமலை…!!!
Related Posts
கடும் வார்த்தை மோதல்… நான் வருந்துகிறேன்… ட்ரம்ப் குறித்து விமர்சித்த பதிவுகளை நீக்கிய எலான் மஸ்க்….!!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து வெளியிட்ட கருத்துகளுக்காக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனது சமூக ஊடக தளமான ‘X’ இல் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
Read moreபாமக சமூக நீதிப் பேரவையின் தலைவராக வழக்கறிஞர் பாலுவே தொடர்வார்…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு…!!
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு கட்சியில் எந்த முரண்பாடுகளும் இருக்காது…
Read more