சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், 4 மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
BREAKING NEWS: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி… சோகம்..!!
Related Posts
ஜூன் 14 முதல் அனுமதியில்லை… தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை அதிரடி….!!!
தமிழ்நாடு பதிவு எண் இல்லாமல் தமிழகத்தில் அனுமதி சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வருகின்ற 14ஆம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
Read more“பாத்ரூம் போகும்போது வரும்போதுலாம் பேட்டி கொடுக்க மாட்டேன்”, யாரா இருந்தாலும் அங்க வாங்க…. அண்ணாமலை அதிரடி!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவில் பாஜக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறவில்லை. இதனால் பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இனிமேல் வாழ்க்கையில்…
Read more