தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் முன் ஓபிஎஸ் மனு விசாரணைக்கு வந்தது. அதில், இதே காரணத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் அனைத்து வழக்குகளும் பட்டியலிடப்பட்டு நாளை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
#BREAKING: ஓபிஎஸ் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு…..!!!!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more