விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டு கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முரளியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“45 வருஷமா என்னை எங்கேயும் தனியா விட்டதே இல்லையே!” கணவர் இறந்த சில மணி நேரத்தில் சுருண்டு விழுந்த மனைவி.. தஞ்சையில் நடந்த சோகம்..!!
“45 வருஷமா என்னை எங்கேயும் தனியா விட்டதே இல்லையே, இப்ப மட்டும் என்னை எப்படி தனியா விட்டுட்டு போனீங்க!” என்று மாரடைப்பால் தனது கணவர் இறந்த அதிர்ச்சி தாங்காமல், அடுத்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த நெஞ்சை…
Read more“அம்மா தோட்டத்துக்குப் போன அந்த சில மணி நேரம்!” வீட்டில் தனியாக இருந்த 17 வயது மாணவி.. மருத்துவமனையிலிருந்து வந்த அந்த ஒரு செய்தி… உறைந்துபோன குடும்பம்..!!
“அவர் இல்லாத உலகத்துல இனிமே நான் எப்படி வாழப்போறேன்னு தெரியலையே!” என்று தனது டைரியில் உருக்கமாக எழுதிவிட்டு, சாலை விபத்தில் காதலன் பலியான துக்கம் தாங்காமல் 17 வயது கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில்…
Read more