தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையிலான போலீசார் அதிக பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று பிரானூர் பார்டரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதனையடுத்து அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக 8 லாரிகளுக்கு சுமார் 1 லட்சத்து 83 ஆயிரத்து 550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….
Related Posts
“திருச்செந்தூர் கடலில் ஆபத்து!”… கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.. கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை..!!!
உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், திடீரென ஆபத்தான “ஜெல்லி மீன்கள்” (Jellyfish) அதிக அளவில் கரை ஒதுங்கி வருவது அங்கு புனித நீராட வரும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை…
Read more“வரிசையில் நில் என்றதால் வெறித்தனம்..! பெட்ரோல் பங்க் ஊழியரை ஓட ஓட விரட்டி அடித்த வாலிபர் – திருவள்ளூரில் பதற்றம்..!”
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், முறைப்படியான வரிசையைப் பின்பற்றாமல் மற்றவர்களை…
Read more