மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேர்தலில் தபால் ஓட்டுக்களை பயன்படுத்துவதற்கான தகுதி வயது 80-லிருந்து 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தேர்தல் விதிகள் 1961 இன் 27A பிரிவு திருத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2020 பீகார் சட்டசபை தேர்தல் முதல் தற்போது வரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூத்த குடிமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளும் தேர்தலின் தபால் ஓட்டுக்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
85 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more