விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னகுப்பம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சிலரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், செல்வக்குமார், ராஜீவ் காந்தி, தமிழ்செல்வன், வெங்கடேசன், சுனில் குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜீவ்காந்தி, செல்வகுமார் உட்பட ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள், சீட்டு கட்டுகள், பணம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
“6 மாதத்தில் கருவை கலைத்து…” 42 வயது நபரை காதலித்து கரம் பிடித்த பெண் சடலமாக மீட்பு…. பகீர் சம்பவம்….!!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடியைச் சேர்ந்தவர் சங்கர் (42). இவரும் கூடலூரைச் சேர்ந்த பாகம்பிரியாள் (36) என்ற பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இதற்கு முன் விவாகரத்து பெற்றவர்களாவர். இந்நிலையில், பாகம்பிரியாள் 6…
Read moreவேலைக்கு சென்ற சுகாதார பணியாளர்…. பேசி கொண்டிருந்த போது சட்டென நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!
திருத்தணியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விமல் ராஜ்(28) நாகவேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் விமல் ராஜ் தனது…
Read more