தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ககன் தீப் சிங் பேடி, தீரஜ் குமார், விஜயகுமார், மணிவாசன் மற்றும் சுனில் பாலிவால் ஆகிய ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து பேருக்கும் தற்போது உள்ள துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு… இரவோடு இரவாக அறிவித்த தமிழக அரசு….!!!
Related Posts
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்… தேதியை அறிவித்த பள்ளி கல்வித்துறை… மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க..!!!
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்த நிலையில் கடந்த மாதம் ரிசல்ட் வெளிவந்தது. தற்போது மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரிகளில் சேர்ந்து வரும் நிலையில், தேர்வில் தோல்வியடைந்த மாணவ மாணவர்களுக்கு துணைத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அடுத்த மாதம் 10…
Read more“நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை… பணம் தான் விளையாடுகிறது! – ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!”
நீட் தேர்வு முறையில் தொடர்ச்சியாக முறைகேடுகள் வெளிப்படுவது குறித்து, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது. இந்த தேர்வு முறையே…
Read more