புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சித்திரைவேல், கார்த்திக், வெள்ளைசாமி, செந்தில்குமார் ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணம், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்….. 4 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“13 வயது சிறுமியின் வயிற்றுக் குடலில் சேஃப்டி பின்”… 3 முறை முயற்சித்து முடியல… போராடி எடுத்த அரசு மருத்துவர்கள்…!!!!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின் 13 வயது மகள் கடந்த மாதம் ஊக்கு எனப்படும் சேப்டி பின்னை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென விழுங்கி விட்டார். அதன் பிறகு அவருக்கு தீராத வயிற்று…
Read moreஅடப்பாவி…! அங்கேயே இருந்து எல்லா வேலையும் செஞ்சிருக்க…! கல்லூரி மாணவரை தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கணினி ஆய்வகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் திருடு போனதை தொடர்ந்து…
Read more