திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைபட்டி பிரிவு, புளியம்பட்டி பிரிவு, சிறுமலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி, முத்துசாமி, சுமதி என்பது தெரியவந்தது. அவர்கள் மூன்று பேரும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
என் மகள்கள் என்னை அப்பா என்று பார்க்கவில்லை… அதனால் இது அவர்களுக்கு தேவையில்லை… ரூ.4 கோடி மதிப்பிலான சொத்தை கோவில் உண்டியலில் போட்ட தந்தை…!!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சொத்துக்காக 2 மகள்களும் தந்தையை மிரட்டி உள்ளனர். இதனால் அவர் வீட்டின் அருகே உள்ள ரேணுகாம்பாள் கோவிலில்…
Read moreகாதல் தோல்வியால் கடுப்பான இளம் பெண்… 12 மாநிலங்களுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல்… தமிழகப் பெண் கைது..!!!
சென்னை நகரைச் சேர்ந்த ரெய்னி ஜோஷிலா என்ற இளம் பெண், பல மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடைபெறப் போவதாக மின்னஞ்சல் அனுப்பி பயம் மற்றும் பதற்றத்தை உருவாக்கிய வழக்கில் அகமதாபாத் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு,…
Read more