திருவள்ளூர் அருகே ரயில் மோதி 3 பேர் பலியாகி இருக்கின்றார்கள். வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபரீதம். ஒரு பெண் உட்பட மூன்று பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு. மூன்று பேர் உயிரிழந்தது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.