நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலமாக அறிமுகமானவர். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு ரசிகர்களிடையே பிரபலமானார். தற்பொழுது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல் கதை குறித்து பேசி இருக்கிறார்,

கல்லூரி படிக்கும் பொழுது இவரை பார்ப்பதற்கு பேருந்து நிலையத்திற்கு தினமும் ஒருவர் வருவாராம். கல்லூரி சென்று திரும்பி வரும்போது வரைஅவர்  அங்கே இருப்பாராம். 3 வருடங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது கடைசியாக அந்த நபர் ரம்யா  பாண்டியனிடம்  வந்து அவருடைய  காதலை  கூறியிருக்கிறார். ஆனால் ரம்யா பாண்டியன். அவருடைய காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.