குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்று வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பள்ளிக்கு கட்டாயப்படுத்துவது குற்றம் என்று செப்டம்பர் 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு முன்பு சிறுமியின் வயது ஆறு வயதாக இருக்க வேண்டும் என்று குஜராத் அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதனை எதிர்த்து சில பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
3 வயதுக்குட்பட்ட குழந்தைகள்… பால்வாடி பள்ளிக்கு செல்வது குற்றம்…. உயர் நீதிமன்றம் உத்தரவு..!!!
Related Posts
“இனி கோவில்களில் பூஜைக்கு அரளி பூ பயன்படுத்த தடை”… பறந்தது அதிரடி உத்தரவு…!!!!
கேரள மாநிலத்தில் சமீபத்தில் சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண் அரளி பூ மற்றும் அதன் இலையை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரளிச் செடியின் தலைகளை தின்ற பசு மற்றும் கன்று குட்டியும் உயிரிழந்த சம்பவம்…
Read more“மேம்பால தடுப்பில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் பரிதாப பலி”…. நெஞ்சை பதறவக்கும் வீடியோ….!!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சேர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் வைசாக்-என்ஏடி மேம்பாலத்தில் மிக வேகமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் அவர்கள் திரும்பிய போது திடீரென டிவைடரில் பைக் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில்…
Read more