குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது சட்டவிரோதமானது என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மூன்று வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பள்ளிக்கு கட்டாயப்படுத்துவது குற்றம் என்று செப்டம்பர் 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு முன்பு சிறுமியின் வயது ஆறு வயதாக இருக்க வேண்டும் என்று குஜராத் அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதனை எதிர்த்து சில பெற்றோர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
3 வயதுக்குட்பட்ட குழந்தைகள்… பால்வாடி பள்ளிக்கு செல்வது குற்றம்…. உயர் நீதிமன்றம் உத்தரவு..!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more