தமிழகத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 23 வரை விண்ணப்பிக்கலாம் என்று அஞ்சல் துறை தலைவர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு வட்டத்தில் 2994 கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் சென்னையில் மட்டும் 607 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய இணையதளத்தை அணுகவும்.
2,994 கிராமிய அஞ்சல் ஊழியர் பணியிடங்கள்… ஆகஸ்ட் 23 கடைசி நாள்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
APPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read more