காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலம் போர்பந்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் பாசிகட் வரை இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் செய்தார். இந்நிலையில் முதற்கட்ட பயணம் முடிவடைந்த நிலையில் அந்த யாத்திரையில் இருந்து இரண்டாவது கட்டையாத்திரை வேறுபட்டதாக இருக்கும் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் எனவும் கூறப்படுகிறது.
2ம் கட்ட ஒற்றுமை பயணம்…. இது வேற மாதிரி இருக்கும்…. ராகுல் காந்தி அறிவிப்பு….!!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more