இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகள் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது புதிய நர்சிங் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகள் அருகே 1570 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த தகவலை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Justin: ரூ. 1570 கோடி மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள்…. மத்திய அரசு அறிவிப்பு…!!
Related Posts
இது புது ஐடியாவா இருக்கே.! ரயிலில் டேபிள் ஃபேன் வைத்து பயணிக்கும் பயணி… வைரலாகும் விசித்திர வீடியோ..!!
இந்தியர்களுக்கு ரயில் பயணம் என்றால் எப்போதும் முழுத் தயாரிப்புடன் தான் செல்வது வழக்கம். “பயணத்தில் தேவைப்படலாம்” என நினைத்து எப்போதும் கூடாத பொருட்களையும் கூட சுமந்து செல்லும் பழக்கமுள்ளது. இதற்கான சிறந்த உதாரணம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அதாவது ரயிலில் தனது…
Read more“திருமணம் ஆகி 2 மாதம் தான் ஆகுது”… ஆசையாக மனைவியை காரில் அழைத்து சென்று கால்வாயில் வீசிய கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… அதிர வைக்கும் காரணம்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஒரு கணவர் தன் மனைவியை காரில் வைத்து மயக்கமருந்து கொடுத்து, கால்வாய் அருகே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மனைவி எஸ்பி அலுவலகத்தில்…
Read more