இந்தியாவில் நர்சிங் பட்டதாரிகள் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது புதிய நர்சிங் கல்லூரிகளை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவக் கல்லூரிகள் அருகே 1570 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த தகவலை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Justin: ரூ. 1570 கோடி மதிப்பீட்டில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள்…. மத்திய அரசு அறிவிப்பு…!!
Related Posts
“அதிகாலையில் விவசாய நிலத்திற்கு சென்ற நபர்”… திடீரென கேட்ட அலறல்… ஓடிவந்த மக்கள்… துடி துடித்து பலியான சோகம்…!!!
மத்திய பிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரகாஷ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகாலை 5 மணிக்கு காட்டுப்பகுதியில் உள்ள தனது பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று தீடிரென பிரகாஷ் மீது பாய்ந்தது.…
Read more“பேருந்து மீது அடுத்தடுத்து மோதிய ஜீப், பைக்”… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி.. 8 பேர் படுகாயம்..!!
குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்த் மாவட்டத்தில் ஹின்கதியா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. அப்போது எதிர்பாராத விதமாக…
Read more