தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர்.

காலி பணியிடங்கள்: 335.

சம்பளம்: 16,600 – 52,400.

கல்வித்தகுதி: 12th தேர்ச்சி (ஒரு ஆண்டு அறுவைசிகிச்சைக் கூட உதவியாளர் சான்றிதழ் படிப்பு).

வயது: 32-க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 23.

மேலும், விவரங்களுக்கு (https://mrb.tn.gov.in/)