நகராட்சியில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் படி மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் பணியிடங்கள் பிரிவு மற்றும் துறைவாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1282 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி வாரியாக புதிய பணியிட விவரங்கள் அந்தந்த மண்டல அளவில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மூலமாக தெரிவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
நகராட்சியில் புதிய பணியிடங்களுக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
BREAKING: அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!
அமைச்சர் துரைமுருகன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த கனிமவளத்துறை பறிக்கப்பட்டு அமைச்சரகுபதிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அமைச்சர் துரைமுருகன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகணை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு…
Read moreதம்பி நீ வேற லெவல்….! கணினி மூலம் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவன் 600-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி…. குவியும் வாழ்த்துக்கள்….!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …
Read more