தொடர் நிலநடுக்கத்தால் ஜப்பான் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. திங்கள்கிழமை முதல் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய ஜப்பானில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுனாமி எச்சரிக்கையால் வாஜிமா நகரில் சுமார் 30 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 32,700க்கும் மேற்பட்ட மக்கள் இருளில் மூழ்கினர். இஷிகாவா கடற்கரையில் ராட்சத அலைகள் உருவாகின.
1 இல்ல 2 இல்ல 155 தடவை ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்…. 8 பேர் உயிரிழப்பு….!!
Related Posts
ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்… ரூ.57 லட்சத்துக்கு அதிபதியான போகிமான் ரசிகர்….!!!!
இங்கிலாந்தை சேர்ந்த போகிமான் ரசிகர், 1990 முதல் 2000 ஆண்டு வரை அந்த தொடரின் அனிமேஷன் அட்டைகளை சேகரித்து வைத்திருந்தார். அவரை அது தற்போது லட்சாதிபதியாக மாற்றியுள்ளது. அதாவது அரிதான அந்த அத்தைகள் ஏலத்தில் வந்த நிலையில் இந்திய மதிப்பில் 57…
Read more“இருக்கைக்காக அடிதடி சண்டை”… அதுவும் விமானத்தில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானியில் இருந்து கலிபோர்னியாவுக்கு சம்பவ நாளில் விமானம் ஒன்று கிளம்பியது. அந்த விமானத்தில் ஒரு பயணிக்கு அடிக்கடி இருமல் வந்ததால் அவரின் அருகில் இருந்த மற்றொரு பயணி வேறொரு இருக்கையில் சென்று அமர்ந்தார். அப்போது அந்த இருக்கையில்…
Read more