ஹைதராபாத்தில் உள்ள அரசு நிறுவனமான பாமர் அண்ட் கம்பெனி லிமிடெட் வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில்  மொத்தம் 16 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் இளங்கலைப் பட்டம்/எம்பிஏ/பட்டதாரி பொறியாளர் முடித்திருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.