இந்தோனேஷியாவின் கிழக்கு தீவு பகுதியான ஜாவாவில் உள்ள லாமங்கன் நகரத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் சரியாக அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாதி தலையை மொட்டை அடித்து அவமானப்படுத்தியுள்ளார. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதோடு மொட்டை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய காலங்களில் ஹிஜாப் அணிந்து வர மறுப்பு தெரிவித்த மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தவறு செய்த ஆசிரியரை பணி நீக்கம் செய்து மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“ஹிஜாப் சரியா அணியல” மாணவிகளுக்கு மொட்டை அடித்த ஆசிரியர்….. அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்….!!
Related Posts
அரைகுறை உடையில் ஆபாச போட்டோ..! “கத்தார் நாட்டில் கவர்ச்சி டிரஸ் போட்ட இன்ஸ்டா பிரபலம் அதிரடி கைது”.. 2 நாள் சிறைவாசத்திற்கு பின் நாடு கடத்தல்…!!!
கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவிற்கு வருகை தந்த அல்ஜீரிய-பிரெஞ்ச் சமூக வலைதளப் பிரபலமான ‘ரிமா’, அங்குள்ள கலாசார விதிமுறைகளுக்கு மாறாக ஆபாசமான ஆடைகளுடன் உடலைக் காட்டி வீடியோக்களைப் பதிவிட்டதால், கத்தார் அதிகாரிகளால் உடனடியாக நாடு கடத்தப்பட்டுள்ளார். கத்தாரின் பொது ஒழுக்க விதிகளுக்குப்…
Read moreஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்த பெண்…! “சட்டுனு பின்னால் வந்து அந்தரங்க உறுப்புகளை காட்டி ஆபாசத்தில் ஈடுபட்ட வாலிபர்”… வீடியோவை பார்த்ததும் ஆடிப்போன இளம் பெண்..!!
பிரேசிலில் உள்ள ஒரு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாக ஜிம்மில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணிடம் நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற இச்சம்பவம், பாதிக்கப்பட்ட பெண் தனது உடற்பயிற்சி…
Read more