ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என்று கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் செய்த 65 வயது முதியவரின் வங்கிக் கணக்கில் மூன்று லட்சத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூகுளில் தேடி குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்த முதியவருக்கு முதலில் 35 ஆயிரம் ரூபாய் மாயமானது. அதனை மீட்க மீண்டும் முயற்சிக்கவும் மூன்று லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளார். இதனை அவருடைய மகன் வீடியோ மூலம் வெளியில் கொண்டு வந்துள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்விக்கியில் உணவு வரவில்லை என புகார் கூறியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி… நொடியில் காணாமல் போன ரூ.3 லட்சம்…!!!
Related Posts
பெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த 12…
Read moreசபரிமலை கோவில் பிரசாதத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது. 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவிப்பு பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கேரள…
Read more