மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சமையலறை, வாகனங்கள் மற்றும் படுக்கையறை ஆகியவற்றில் பதுங்கி இருந்து ஆபத்தை ஏற்படுத்தும். இருந்தாலும் இந் மாதிரியான பாம்புகளின் காட்சிகள் பலமுறை பார்த்தாலும் சலிக்காமல் சுவாரசியமாக இருக்கும். இங்கு நபர் ஒருவர் கொடிய விஷம் கொண்ட பாம்பை பிடித்து சுற்றி இருப்பவர்களுக்கு சீன் காட்டுவது போன்று சில வேலைகளில் ஈடுபட்ட போது பாம்பு சட்டென அவரை கடித்துள்ளது.

கடைசியில் ஒரு வழியாக பாம்பை பிடித்து விட்டு சென்றுள்ளார். என்னதான் ஒருவருக்கு தைரியம் இருந்தாலும் இந்த மாதிரியான விஷ பாம்புகளுடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Saurabh Jadhav Jadhav இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@10_viper_21)