உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த கார் விபத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மற்றும் அவரது மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்றிரவு அதிவேகமாக வந்த லாரி ஒன்று இவர்களது கார் மீது மோதியதில் பெருத்த சேதமடைந்தது. விபத்தில் பிரவீன் குமாருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதை அறிந்த சக வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ரசிகர்கள் பலர் நலம் விசாரித்து வருகின்றனர்
விபத்தில் சிக்கினார் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!
Related Posts
கையில் துப்பாக்கியுடன் நடனமாடிய இன்ஸ்ட்டா பிரபலம்…. சர்ச்சையை கிளப்பும் வீடியோ…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகில் பிரபலமாக இருக்கும் சிம்ரன் யாதவ் என்ற அந்தப் பெண், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 22…
Read moreசிஎஸ்கே வெற்றியை விட அவரோட ஆட்டம் முக்கியம்…. தோனியை புகழ்ந்த ஷேவாக்…!!!
தோனியின் பேட்டிங் வரிசை குறித்த விவாதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என ஷேவாக் தெரிவித்துள்ளார். தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் சிறப்பாக விளையாடுவதாக பாராட்டிய சேவாக், மற்ற சென்னை வீரர்கள் தோனி அளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்றார். சிஎஸ்கேவின்…
Read more