ஓஸ்மானிய பல்கலையின் தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரிகள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர். உணவு தொழில்நுட்பத்தில் மூன்று பணியிடங்களும், மருந்தியல் துறையில் ஒரு பணியிடமும் காலியாக உள்ள நிலையில் UGP, AICTE விதிமுறைகளின் படி தகுதி பெற்று இருக்க வேண்டும். முதல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு டெமோ வகுப்பு செயல் திறன் அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 22ஆம் தேதி இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more