மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்றோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைகிறது. இந்நிலையில் உங்களிடம் வாக்கு சேகரிக்க வரவில்லை. ஆசி வாங்கவே வந்தேன் என அண்ணாமலை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கோவை முதியோர் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அவர், பிரசாரத்திற்கு சென்ற போது வெயிலில் முதியோர்கள் 2 மணி நேரம் காத்திருந்தனர். இது முழுக்க அன்பு மட்டுமே. 450 ஆண்டுகளுக்கு இந்தியா எந்த இடத்தில் இருந்ததோ, மறுபடியும் அந்த இடத்திற்கு மீண்டும் செல்லும். இது காலத்தில் கட்டாயம் எனவும் பேசினார்
வாக்கு கேட்டு வரவில்லை…. அதற்காகவே வந்தேன்… கண்ணீர் விட்டு கலங்கிய அண்ணாமலை…!!
Related Posts
“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read moreஅந்த மனுஷன் எப்பவும் அப்படித்தான்…? நாய் வாலை நிமிர்த்த முடியாது…. நடிகை ராதிகாவுக்கு குஷ்பூ ஆதரவு…!!!
திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையான வகையில் பேசி சிறைக்கு சென்று வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், இரண்டு மணிக்கு ராதிகாவை எழுப்பிய சரத்குமார் பாஜகவின் இணைவதை பற்றி கேட்டார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.…
Read more