தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே இரண்டாம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more