இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றது. இதனால் லோன்களுக்கு வட்டி விகிதம் உயரும். அதனைப் போலவே சேமிப்பு மற்றும் பிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களிலும் மக்களுக்கு அதிக வட்டியை வங்கிகள் தர வேண்டும். ஆனால் லோன்களுக்கு வட்டியை உயர்த்தும் வங்கிகள் அதன் பலன்களை மக்களுக்கு அளிப்பதில்லை. இந்த நிலையில் சேவிங்ஸ் கணக்கிற்கான வட்டியை உயர்த்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு….!!!
Related Posts
10 நிமிடத்தில் வீடு தேடி வரும் தங்கம்…. எப்படி தெரியுமா?… இதோ பாருங்க….!!!
அட்சய திருதியை அன்று எல்லோருக்கும் ஒரு குண்டு மணி தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். ஆனால் கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்தால் நேரில் சென்று வாங்குவது கடினம் தான். ஆனால் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்,…
Read moreபஞ்சு மிட்டாய்க்கு 1 வருடத்திற்கு தடை விதித்தது எந்த மாநில அரசு….???
பஞ்சுமிட்டாய்களில் அபாயகரமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதை கண்டறிந்த இமாச்சலப் பிரதேச மாநில அரசு பஞ்சுமிட்டாய்க்கு ஓராண்டு தடைவிதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. அபாயகரமான நிறமூட்டும் பொருளான ரோடமைன் பி இருப்பதால் பஞ்சுமிட்டாய் உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சர்க்கரையை…
Read more