நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: probationary officers
காலி பணியிடங்கள்: 3,049
தேர்வு மையம்: சென்னை, கோவை, கடலூர் , ஈரோடு, கரூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: இன்று முதல் ஆகஸ்ட் 28 வரை விண்ணப்பிக்கலாம்

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ibps.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.