இலவசமாக ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் கார்டு புதுப்பிக்காதவர்கள் மை ஆதார் என்ற இலவச சேவை மூலமாக தங்களின் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்தி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்த வேலையை முடித்து விடலாம். ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ரேஷன் கார்டு – ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே இந்த வேலையை முடிங்க….!!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreமேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…
Read more