இலவசமாக ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் கார்டு புதுப்பிக்காதவர்கள் மை ஆதார் என்ற இலவச சேவை மூலமாக தங்களின் ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று 50 ரூபாய் கட்டணம் செலுத்தி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்த வேலையை முடித்து விடலாம். ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.