தமிழகத்தில் ஒரே ஒரு சின்ன தவறால் வெள்ள நிதி 6000 ரூபாய் மற்றும் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் பலருக்கும் பறிபோனது. வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வாழும் மக்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமாக சென்னை முகவரிக்கு ரேஷன் கார்டை மாற்றவில்லை. இதுதான் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கிடைக்காமல் போக காரணமாக மாறியது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவர்களில் பலரும் சொந்த ஊருக்கு சென்று ரேஷன் கடைகளில் கைரேகை வைத்து பொங்கல் பணம் ஆயிரம் ரூபாயும் வாங்கவில்லை.
ரேஷன் அட்டைதாரர்கள் செய்த தவறு: பணம் கிடைக்கவில்லை..!!!
Related Posts
ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்…. நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை…!!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது…
Read moreஅண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கப்பட்டதா…? ஆளுநர் மாளிகை விளக்கம்..!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல்…
Read more