பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைத்தீர் முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை கூறலாம். மேலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தால் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகளை மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
அரசியலில் களம் இறங்கும் உதயநிதி ஸ்டாலினின் மகன்?… கலைஞர் டிவியில் புதிய பொறுப்பில் இன்பநதி…!!!
தமிழக துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும், இயக்குனர் கிருத்திகாவுக்கும் கடந்த 2002-ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இன்பநிதி, தன்மையா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இன்பநிதி கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கல்லூரியில்…
Read moreமக்களே..! இனி வெயில் காலத்தில் கவலையில்லை… 24 மணி நேரமும் செயல்படும் குடிநீர் ஏடிஎம்கள்… இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!
சென்னை மாநகராட்சி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தை பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் குடிநீர் ஏடிஎம்கள்…
Read more