புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 320,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அளவுக்கு அதிகமாக ஒரே இடத்தில் பணம் சேருவதை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதனை என்ன செய்யலாம்? – மே 23 தேதி  முதல் செப் 30 வரை மாற்றலாம்

எங்கு – அனைத்து வங்கிகளிலும் மாற்றலாம்.

எவ்வளவு – ஒரு நேரத்தில் 20,000.

ஏன் – ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுகிறது

செல்லுமா? – செல்லும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.