முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை 1500 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 1200 ரூபாயாகவும் அரசு உயர்த்தியது. அந்த மாதத்தில் இருந்தே இதுவரை 7 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இம்மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,000லிருந்து ரூ.1,500ஆக உயர்வு: முக்கிய தகவல்…!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more