பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அவற்றின் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகள் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டி விடும்.மனிதர்களின் உயிரை பறிப்பதில் அதிகம் விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில நேரத்தில் தன்னை தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சில நேரங்களில் வீட்டில் பல இடங்களில் பதுங்கி இருந்து மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ராட்சச கருநாகம் ஒன்றை நபர் ஒருவர் அசால்டாக பிடித்து விளையாடியுள்ளார். விளையாட்டாக தெரியும் இந்த காட்சியை பலருக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.