நாடுமுழுவதும் கிளைகளைக் கொண்ட யூகோ வங்கியில் IMPES பரிவர்த்தனையில் அந்த வங்கியைச் சேர்ந்த 2 மென்பொருள் பணியாளர்கள் 72 மணி நேர்துக்குள் ரூ.820 கோடியை அலேக்காக சுருட்டியுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அதிரடியாக விசாரணையில் களமிறங்கியுள்ள சிபிஐ இன்று நாடு முழுவதும் அந்த வாங்கிக்குத் தொடர்புடைய சுமார் 67 இடங்களில் ரைடு நடத்தி விசாரணைக்கு மேற்கொண்டு வருகின்றனர்.