ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ரூ.54 ஆயிரத்தை கடந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கும், கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 6,805க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1.50 உயர்ந்து ரூ.90க்கும், கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 உயர்ந்து ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
யம்மாடியோ…! ராக்கெட் வேகத்துல போகுதே…. தங்கம் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!
Related Posts
தமிழர்கள் மீது பொய்பழி போடுவதா…? ஆதாரத்தை வெளியிட்ட CM ஸ்டாலின்…. பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்ததும் தன்னுடைய தமிழ் பச்சாளர் என்ற வேடத்தை பிரதமர் மோடி கலைத்துவிட்டார். அவர் ஒரிசாவில்…
Read moreபிரபல ரவுடி தீபக் ராஜா படுகொலை: ஆதரவு தெரிவித்த நீலம் பண்பாட்டு மையம்…!!
பிரபல ரவுடியான தீபக் ராஜா நெல்லையில் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருடைய கொலைக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த எக்ஸ் பதிவில், 2021 ஆம் வருடம் பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பலால் செய்யப்பட்ட முத்து மனோவின் நண்பரும், பட்டியலின…
Read more