சென்னையில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பற்றி கடுமையாக விமர்சித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் பிரதமர் மோடி நாட்டின் புதிய அதிபராகவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏதேனும் சில மாநிலங்களில் பெரும்பான்மை இல்லை என்றால் அங்கு அடுத்த தேர்தல் வரும் வரை ஜனாதிபதி தேர்தலை அமல்படுத்துவார்கள். இப்படியே தொடர்ந்து பிரதமர் என்பதை தாண்டி நாட்டின் அதிபராக இருக்க பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார். ஆதரவு தெரிவித்த அதிமுக பலிகாடா ஆகப்போகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மோடி அதிபர்.. அதிமுக பலிகடா… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!!!
Related Posts
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை …. மக்களே உஷார்….!!!
மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்து உள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு…
Read more10th pass ஆன மாணவர்களுக்கு…. மே 13 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை…!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பெயர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய…
Read more