பல்வேறு வங்கிகளில் உள்ள 1402 சிறப்பு அதிகாரி மற்றும் 3,049 PO பணியிடங்களை நிரப்புவதற்கான காலக்கெடு இம்மாதம் 21ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், விண்ணப்பிக்கும் காலக்கெடு ஆக.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, https://www.ibps.in-ல் விண்ணப்பிக்கவும். பிரிலிம்ஸ், மெயின் தேர்வு, நேர்காணல் மற்றும் மருத்துவ தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்
மொத்தம் 4,451 பணி: விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!
Related Posts
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (ஐபிபிபி), புதுதில்லியில் ஒப்பந்த அடிப்படையில் 54 எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி அனுபவத்துடன் B.E/B.Tech அல்லது BCA., /BSc., (கணினி அறிவியல்/IT/எலக்ட்ரானிக்ஸ்) அல்லது MCA படித்தவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான…
Read moreAPPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more