முன்னாள் டி என் பி எஸ் சி தலைவர் டி. லட்சுமி நாராயணன் இன்று காலமானார். 1987 முதல் 1993 ஆம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்தபோது மிகுந்த நேர்மையுடன் பணியிடங்களை நிரப்பினார். அரசியல் அழுத்தங்கள் தரப்பட்ட போதும் அவர் பணியவில்லை. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரிடமும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரை பெற்றவர். இவருடைய உடலுக்கு தமிழக அரசு சார்பாக உதயசந்திரன் அஞ்சலி செலுத்திய நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் டிஎன்பிஎஸ்சி தலைவர் காலமானார்… இரங்கல்….!!!
Related Posts
இ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!
இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…
Read moreசட்டப் படிப்புக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களே ரெடியா இருங்க…!!!
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வருகின்றமே பத்து முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். அதன்படி மே 10 முதல் மே 31ஆம் தேதி வரை சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம்…
Read more