டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட உள்ளார். பண மோசடி வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து அவர் அங்கு குளியல் அறையில் தடுமாறி விழுந்து பலச காயம் ஏற்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நாடு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இவர் இதுவரை 35 கிலோ எடை குறைந்து இருப்பதாக ஆம் ஆஸ்மி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி… சற்றுமுன் வெளியான தகவல்…!!!
Related Posts
மெட்ரோ, பஸ்சில் வேலைக்கு வந்தால் ஊக்கத்தொகை…. போக்குவரத்துத்துறை புதிய திட்டம்…!!!
சாலைகளில் நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால் பெங்களூரு, இந்தியாவின் டிராபிக் தலைநகரமாக மாறி வருகிறது. இதற்கு தீர்வாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதன்படி, மெட்ரோ ரயில், பஸ் போன்றவற்றில் வேலைக்கு…
Read moreஆட்டோ டிரைவருக்கு அடித்த அதிர்ஷ்டம்… லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு….!!!
கேரளா ஆட்டோ டிரைவருக்கு லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசு தொகை விழுந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேரளா அரசின் கோடைகால பம்பர் லாட்டரி முதல் பரிசாக 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதற்கான குழுக்களில் 308797 என்ற எண்…
Read more