மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், நகர் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடம் 2,329. விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27, 2024. தகுதியானவர்கள் www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ₹15,000 முதல்₹58,100.
மாவட்ட நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள்…. ரூ.58000 வரை சம்பளம்…!!
Related Posts
ரயில்வேயில் 4660 போலீஸ் பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
RPF இல் உள்ள 4660 போலீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. SI பணிக்கு 20 முதல் 25 வயது உடைய பட்டப்படிப்பு முடித்தவர்களும், Constable பணிக்கு 18 முதல் 28 வயது உடைய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.…
Read moreநாளையே கடைசி: ரயில்வேயில் 4,660 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
RPFஇல் 4,660 காவலர் பணியிடங்களுக்கு (SI-452, கான்ஸ்டபிள்-4,208) விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாளாகும். SI பணிக்கு, 20-28 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்தவர்களும், கான்ஸ்டபிள் பணிக்கு 18-28 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மற்றும்…
Read more